அடிமைகளை வெச்சு செய்ற பருத்தி வேண்டாம்! – சீனாவுக்கு அமெரிக்கா தடை!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (09:11 IST)
சீனாவிலிருந்து ஏற்றுமதியாகும் பருத்தி துணிகள் உய்குர் முஸ்லிம்களை அடிமையாக வைத்து தயாரிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க சீன பருத்தி பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.

சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பல பகுதிகளுக்கு பருத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சீனா அங்கு சிறுபான்மையினராக உள்ள உய்குர் முஸ்லீம்களை சர்வாதிகார போக்குடன் அணுகுவதாகவும், அவர்களை கொத்தடிமையாக பயன்படுத்தி பருத்து பொருட்களை தயாரிப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் ஐ.நா சபை அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

ஆனால் உய்குர் முஸ்லீம்கள் மீது எந்த வன்முறையும் சீனா மேற்கொள்ளவில்லை என்றும், அவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு முறையான ஊதியத்துடனே பருத்தி ஆலைகளில் பணி புரிகின்றனர் என்றும் சீனா விளக்கமளித்து வருகிறது.

இந்நிலையில் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பருத்தி துணி பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments