Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிமைகளை வெச்சு செய்ற பருத்தி வேண்டாம்! – சீனாவுக்கு அமெரிக்கா தடை!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (09:11 IST)
சீனாவிலிருந்து ஏற்றுமதியாகும் பருத்தி துணிகள் உய்குர் முஸ்லிம்களை அடிமையாக வைத்து தயாரிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க சீன பருத்தி பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.

சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பல பகுதிகளுக்கு பருத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சீனா அங்கு சிறுபான்மையினராக உள்ள உய்குர் முஸ்லீம்களை சர்வாதிகார போக்குடன் அணுகுவதாகவும், அவர்களை கொத்தடிமையாக பயன்படுத்தி பருத்து பொருட்களை தயாரிப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் ஐ.நா சபை அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

ஆனால் உய்குர் முஸ்லீம்கள் மீது எந்த வன்முறையும் சீனா மேற்கொள்ளவில்லை என்றும், அவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு முறையான ஊதியத்துடனே பருத்தி ஆலைகளில் பணி புரிகின்றனர் என்றும் சீனா விளக்கமளித்து வருகிறது.

இந்நிலையில் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பருத்தி துணி பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments