Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யாவோடு ஆயுத புழக்கம் கூடாது! இந்தியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (11:53 IST)
ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கியதற்காக துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் அதிபர் ட்ரம்ப் தற்போது அதிகாரத்தில் உள்ளதால் அவசர அவசரமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கியதற்காக துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது ட்ரம்ப் அரசு.

ரஷ்யா தயாரித்த எஸ் 400 என்ற ஏவுகணையை வாங்கியதற்காக துருக்கி மீது இந்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், துருக்கு நேட்டோ அமைப்பின் நட்பு நாடு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்காவின் நட்பு நாடுகளான இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ரஷ்யாவுடனான ஆயுத புழக்கம் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான்கான் மகன்கள் பாகிஸ்தானில் நுழைய தடையா? 2 வார்த்தைகளால் ஏற்பட்ட சிக்கல்..!

2011 தேர்தலை போல் 2026 தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் திமுக இழக்கும். அதிமுக சரவணன்..!

விஜய்க்கு தனி விமானம் வாங்கி கொடுத்ததே பாஜக தான்.. சபாநாயகர் அப்பாவு

இப்பவாச்சும் பேசினாரே.. ரஜினிகிட்ட போன்ல பேசி தேங்க்ஸ் சொன்னேன்: அமைச்சர் துரைமுருகன்

தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு கொலை மிரட்டலா? அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments