Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவில் இருந்து குணமடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (18:47 IST)
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக அவர் குணம் அடைந்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
 
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா,அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குப் பரவி  உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.

இது அடுத்தடுத்த அலை பரவி வரும் நிலையில், உலகத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த  நிலையில்,கடந்த ஜூலை 21 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக  வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டது. 

இதனை அடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு, கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டு,  அதிபர் தன் பணிகளை கவனித்து வருகிறார் என்றும் மருத்துவர்கள் அவ்வப்போது அவருக்கு ஆலோசனை கூறி உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில்,  நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அதிபருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக அவர் குணம் அடைந்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments