Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வாங்க 200 மில்லியன் டாலர்! – அமெரிக்கா நிதியுதவி!

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (14:28 IST)
ரஷ்யாவுக்கு எதிராக போராட உக்ரைனுக்கு ஆயுதங்கள் வாங்க அமெரிக்கா நிதியுதவி செய்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் கடந்த 18 நாட்களுக்கு உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. அதேசமயம் ரஷ்யாவுக்கு எதிராக தனது சிறிய படைபலத்துடன் உக்ரைன் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு பொருளாதார, மருத்துவ உதவிகளுக்கும், ஆயுதம் வாங்குவதற்கும் பல நாடுகள் உதவி செய்து வருகின்றன.

உக்ரைன் படைகளுக்கு ஆயுதம் வாங்க அமெரிக்கா உதவி வரும் நிலையில் தற்போது நான்காவது கட்டமாக 200 மில்லியன் டாலர்கள் நிதியுதவி அளித்துள்ளது. இதுவரை நான்கு கட்டங்களாக உக்ரைனுக்கு ஆயுதம் வாங்க 9 ஆயிரம் கோடி வழங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments