Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வாங்க 200 மில்லியன் டாலர்! – அமெரிக்கா நிதியுதவி!

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (14:28 IST)
ரஷ்யாவுக்கு எதிராக போராட உக்ரைனுக்கு ஆயுதங்கள் வாங்க அமெரிக்கா நிதியுதவி செய்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் கடந்த 18 நாட்களுக்கு உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. அதேசமயம் ரஷ்யாவுக்கு எதிராக தனது சிறிய படைபலத்துடன் உக்ரைன் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு பொருளாதார, மருத்துவ உதவிகளுக்கும், ஆயுதம் வாங்குவதற்கும் பல நாடுகள் உதவி செய்து வருகின்றன.

உக்ரைன் படைகளுக்கு ஆயுதம் வாங்க அமெரிக்கா உதவி வரும் நிலையில் தற்போது நான்காவது கட்டமாக 200 மில்லியன் டாலர்கள் நிதியுதவி அளித்துள்ளது. இதுவரை நான்கு கட்டங்களாக உக்ரைனுக்கு ஆயுதம் வாங்க 9 ஆயிரம் கோடி வழங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments