Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா - சீனா மீது பிரபல செல்வந்தர் குற்றச்சாட்டு!!!

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2018 (19:42 IST)
அமெரிக்கா - சீனா ஆகிய இரு தேசங்களிடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் வர்த்தகப் போர்தான் உலகில் மிக மோசமான மதிகேடானது என அலிபாபா நிறுவன தலைவர் ஜேக்மா கூறியுள்ளார்.
தற்போது இந்த இருநாடுகளுக் கிடையேயான வர்த்தகப்போரானது பல நாடுகளுக்கும் பெரும் சுமையாகவும் பொருளாதரச் சிக்கலை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
 
இனிவரும் காலத்தில் பல ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான சீன பொருட்களுக்கு அமெரிக்கா கடுமையான வரி விதிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர்  டிரம்ப் எச்சரித்துள்ளார்.
 
இந்த வர்த்தகப் போர் பற்றி ஜாக்மா பேசும் போது :
 
அமெரிக்கா வர்த்தகப் பற்றாக் குறையால் பல புதிய வேலை வாய்ப்புகள் அமெரிக்காவில் உருவாகி இருப்பதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments