உக்ரைன் போரில் கலந்து கொண்ட பிரேசில் மாடல் அழகி மரணம்!

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (19:47 IST)
உக்ரைன் போரில் கலந்து கொண்ட பிரேசில் மாடல் அழகி மரணம்!
உக்ரைன் நாட்டில் ஆதரவாக ரஷ்யாவுக்கு எதிராக போரில் ஈடுபட்ட பிரேசில் நாட்டின் மாடல் அழகி தலிதா டோ வாலே என்பவர் கொல்லப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது
 
உக்ரைன்  நாட்டிற்கு எதிராக ரஷ்யா ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக பிரேசில் மாடல் அழகி தலிதா டோ வாலே என்பவர் போரில் ஈடுபட்டார் 
 
39 வயதான அவர் பதுங்கு குழியிலிருந்து ரஷ்ய ஏவுகணை நோக்கி தாக்குதல் நடத்தியபோது ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார்
 
கடந்த சில வாரங்களாக மாடல் அழகி தலிதா டோ வாலே தனது யூடியூப் சேனலில் தான் போரில் கலந்துகொண்ட வீடியோக்களை பதிவு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக் கடலில் தாழ்வு மண்டலம்.. 16 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை !

தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் 5000 ரூபாய்க்கு கூட கிடைக்கிறது: சேலம் கொலை குறித்து அன்புமணி..!

திமுகவுடன் தான் காங்கிரஸ் கூட்டணி.. 5 பேர் கொண்ட குழு அமைத்து உறுதி செய்த செல்வபெருந்தகை..!

இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. செஞ்சுரி அடிக்க போகும் டிரம்ப்..

நாளை மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்.. 2000 பேருக்கு மட்டும் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments