இந்திய அரசியல் அமைப்பு குறித்து சர்ச்சை கருத்து: அமைச்சர் ராஜினாமா!

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (19:43 IST)
இந்திய அரசியல் அமைப்பு குறித்து சர்ச்சை கருத்து: அமைச்சர் ராஜினாமா!
இந்திய அரசியல் அமைப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கேரள மாநில மீன்வளத்துறை அமைச்சர் சாஜி செரியன் என்பவர் இந்திய அரசியலமைப்பு சாசனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார். 
இந்த கருத்துக்கு கேரளாவில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பது அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடதக்கது.
 
எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக வேறு வழியின்றி கேரள மீன் வளத்துறை அமைச்சர் சாஜி செரியன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் இருக்கும் இலங்கை பெண்ணிடம் இந்திய பான் அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை வந்தது எப்படி? அதிர்ச்சி தகவல்..!

விஜய்யை விமர்சனம் செய்து யூடியூபில் வீடியோ பதிவிட்டவர் மீது தாக்குதல்.. 4 பேர் கைது..!

கோவில் கருவறைக்குள் செல்ல மறுத்த கிறிஸ்துவ அதிகாரி பணிநீக்கம் செல்லும் - உச்ச நீதிமன்றம்

இனிமேல் அவசர வழக்கு என எதுவும் கிடையாது: உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி அதிரடி..!

தமிழகத்தில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னம்.. சென்னைக்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments