Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (23:18 IST)
பாகிஸ்தான் நாட்டில் பனிமூட்டம் நிலவி வரும் நிலையில்,  இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ராஜன்பூர் என்ற மாவட்ட  நெடுஞ்சாலை இன்று கடும் பனியால் மூடப்பட்டிருந்தது.

இது குளிர்காலம் என்பதால், காலையில் வரும் பேருந்துகள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இந்த நிலையில், இன்று காலையில், பனிமூட்டத்தால் சரியாக பாதை தெரியாததால், இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியது.

இதில், 8 பேர் பலியாகினர். 23 பேர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை மேயர் இந்திராணியின் கணவர்.. கைதான சில நிமிடங்களில் மருத்துவமனையில் அனுமதி..

பொய்யான பாலியல் புகார் கொடுப்பவர் மீது போக்சோ சட்டம் பாயும்: நீதிமன்றம் எச்சரிக்கை..!

வேலை தேடுவதற்காகவே ஒரு அலுவலகம்.. தினமும் ரூ.365 கட்டணம்..!

இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையில் முதுகலை படிப்பு.. எதிர்ப்பு கிளம்புமா?

போராட்டம் செய்யும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த ஐகோர்ட் உத்தரவு! பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments