Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனடாவில் துப்பாக்கிச் சூடு ...5 பேர் பலி

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (23:14 IST)
பொதுவாகவே அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடந்து வரும் வேதனைக்குரியது.

அந்த வகையில், கனடா நாட்டில் டொராண்டோ என்ற நகரில் ஒரு மர்மர் நபர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில், 5பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து, ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாவது:

டொராண்டோவில் உள்ள நகரில் ஒரு மர்ம நநபர் துப்பாக்கி சூடு நடத்தியதில்,
5 பேர் உயிரிழனந்தனர். மேலும், ஒரு படுகாயத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்த மர்ம நபர் யார்? ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments