Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனடாவில் துப்பாக்கிச் சூடு ...5 பேர் பலி

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (23:14 IST)
பொதுவாகவே அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடந்து வரும் வேதனைக்குரியது.

அந்த வகையில், கனடா நாட்டில் டொராண்டோ என்ற நகரில் ஒரு மர்மர் நபர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில், 5பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து, ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாவது:

டொராண்டோவில் உள்ள நகரில் ஒரு மர்ம நநபர் துப்பாக்கி சூடு நடத்தியதில்,
5 பேர் உயிரிழனந்தனர். மேலும், ஒரு படுகாயத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்த மர்ம நபர் யார்? ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments