Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரான் நெருப்புடன் விளையாடுகிறது – ட்ரம்ப் காட்டம் !

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (15:18 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் நெருப்புடன் விளையாடுகிறது என தனது டிவிட்டரில் கோபமாகத் தெரிவித்துள்ளார்.

அனுசக்தி ஒப்பந்தம் காரணமாக அமெரிக்க மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு உருவாகியுள்ளது. அந்த ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது எனக் கூறி அதை நிராகரித்தார் ட்ரம்ப். ஆனால் அந்த ஒப்பந்தத்தில் உள்ள மற்ற நாடுகள் யாவும் அமெரிக்காவுக்கு எதிராக ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. இதனால் அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளது.

இதுகுறித்து இருநாடுகளும் மோதல் போக்கில் ஈடுபட இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது டிவிட்டரில் ‘அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் எனத் தெரிந்தேதான் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் நெருப்போடு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்’ என ஈரானை மிரட்டும் விதமாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments