Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரான் நெருப்புடன் விளையாடுகிறது – ட்ரம்ப் காட்டம் !

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (15:18 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் நெருப்புடன் விளையாடுகிறது என தனது டிவிட்டரில் கோபமாகத் தெரிவித்துள்ளார்.

அனுசக்தி ஒப்பந்தம் காரணமாக அமெரிக்க மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு உருவாகியுள்ளது. அந்த ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது எனக் கூறி அதை நிராகரித்தார் ட்ரம்ப். ஆனால் அந்த ஒப்பந்தத்தில் உள்ள மற்ற நாடுகள் யாவும் அமெரிக்காவுக்கு எதிராக ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. இதனால் அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளது.

இதுகுறித்து இருநாடுகளும் மோதல் போக்கில் ஈடுபட இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது டிவிட்டரில் ‘அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் எனத் தெரிந்தேதான் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் நெருப்போடு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்’ என ஈரானை மிரட்டும் விதமாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments