Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் கட்டண பாக்கி மட்டும் 23 கோடி ரூபாய் – வைத்திருப்பது யார் தெரியுமா?

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (10:43 IST)
திருப்பூர் மாநகராட்சி மின் வாரியத்துக்கு 23 கோடி ரூபாய் மின்கட்டண பாக்கி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

திருப்பூர் மாநகராட்சி தனது சொந்தமான 300 இணைப்புகளுக்கான மின் கட்டண பாக்கிட்யாக ரூ 23. 67 கோடி பாக்கி வைத்துள்ளதாக மின்சார வாரியம் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு அக். மாதத்துக்குப் பின், தற்போது வரை மின் கட்டணம் செலுத்தாமல் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அதிருப்தியை தெரிவித்துள்ள மின்சார வாரியம் தமிழகத்தில் வேறு எந்த மாநகராட்சியும் இந்த அளவுக்கு மின்கட்டண பாக்கி வைத்திருக்கவில்லை.

மின் கட்டணத்துக்கு வந்த தொகையை, பிற பயன்பாட்டுக்குப் பயன்படுத்துவதால், மின்வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய தொகை செலுத்தப்படாமல் உள்ளது எனவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments