ஆண்கள் கழிவறைக்கு இழுத்து சென்று இளம் பெண் வன்புணர்வு...

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (18:33 IST)
தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு உணவு விடுதியில் வைத்து ஒரு இளம் பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியுள்ளார்.
இருபது வயது இளைஞர் ஒருவர் கழிப்பறைக்கு சென்று கொண்டிருந்த பெண்ணை வலுக்கட்டாயமாக ஆண்கள் கழிப்பறைக்கு இழுத்து சென்று வன்புணர்வு செய்துள்ளார்.
 
இதனையடுத்து போலீஸாருக்கு இது குறுத்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்த்ஹு வந்த போலீஸார் அந்த கொடூர இளைஞரை கைது செய்தனர். அவரிடமிருந்து போதை பொருளையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
 
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்