Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகில் விலை உயர்ந்த ரோமத்திற்காக கொல்லப்படும் உயிரினம்…

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (23:04 IST)
மேற்கத்திய நாடான ஸ்பெயினில் உள்ள ஆரகான் என்ற பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற பண்ணையில் அங்கு வளர்க்கப்பட்டு வந்த சுமார் 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட விலங்குகள் அழிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அமைச்சகத்துறை தெரிவித்துள்ளது.

உலகில் உள்ள விலங்குகளில்  மிங்க் விலங்குகளின் ரோமங்காளான பொருட்கள் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

இந்த நிலையில் உலக அளவில் ஏழாவது மிங்க் ரோம உற்பத்தில் பங்கு வகிக்கும் ஸ்பெயின் நாட்டில் கொரொனா வைரஸ் தாக்குதலின் எதிரொலியாக அங்குள்ள பண்ணைகளில் ஒருலட்சம் மிங் விலங்குகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments