Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதன் போன்று தாகத்துக்கு நீர் கேட்ட அணில்…வைரலாகும் வீடியோ

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (21:20 IST)
இந்த உலகில் பிறந்த எல்லா ஜீவராசிகளும்  ஒன்றை ஒன்று சார்ந்துதான் சங்கிலித் தொடர் போல் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் ஒரு அணில் குட்டி ஒன்று தாகத்திற்கு நீர் கேட்டு வாங்கிக் குடித்துள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது.

ஒரு சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு நபரைப் பார்த்த அணில்  தனக்கு தாகம் எடுப்பதாகக் கூறி  மனிதன் போன்று சைகை காட்டி அவரிடம் தண்ணீர் கேட்டது. அதைப் பார்த்த அந்த நபர் சற்றுப் புரியாமல் திகைத்தார். பின்னர் அவரது கையில் உள்ள தண்ணீரைப் பார்த்துதான் அது சைகைக் காட்டுவது தெரிந்ததும் உடனே பாட்டில் மூடியைக் கழட்டி அதன் வாயில் நீரை ஊற்றினார்.

அணில் முன் கால்களை தூக்கி அழகாகத் தன் வாயில் நீரை பருவிட்டு அங்கு சுறுசுறுபாக ஓடிச் சென்றது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓசூரில் டைடல் தொழில்நுட்பப் பூங்கா..! தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு

இன்று ஒரே நாளில் சுமார் 880 ரூபாய் தங்கம் விலை உயர்வு.. 66 ஆயிரத்தை நெருங்கியது ஒரு சவரன்..!

கருணாநிதி நினைவு நாணயத்தில் ₹.. தூக்கி எறிந்துவிடுமா திமுக? அன்புமணி கேள்வி..!

பட்ஜெட் தாக்கலின்போது அமளி: அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு..!

TN Budget 2025 Live Updates: தமிழ்நாடு பட்ஜெட் 2025 முக்கியமான அறிவிப்புகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments