Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிருபரை துப்பாக்கியால் மிரட்டி செல்போன் பறித்த திருடன் !

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (23:07 IST)
ரஜினி பட டயலாக் போன்று திருடர்கள் எப்போது வருவார்கள் எப்படி வருவார்கள் எப்படி வருவார்கள் என யாருக்கும் தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்தில் வருவார்கள் என்பது போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஈகுவடார் நாட்டில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த ஒரு நிருபரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 ஈகுவடார் நாட்டில் கயாகுயில் என்ற நகரில் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதுகுறித்து நிருபர் தகவல் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை நெருங்கிய ஒரு இளைஞர் கையில் துப்பாக்கியுடன் நெருங்கி அவரை மிரட்டி கையிலிருந்த செல்போனை பறித்துச் சென்றார். இந்தச் சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஆவணங்கள், நகைகள்.. அடுத்து என்ன?

தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை.. இன்றும் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு கிராம் ரூ.8000ஐ நெருங்கியது..!

கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. ஆய்வக உதவியாளர் கைது..!

ஓடும் ஆம்னி பேருந்தில் டிரைவருக்கு மாரடைப்பு.. 40 உயிர்களை காப்பாற்றி விட்டு பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments