Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிருபரை துப்பாக்கியால் மிரட்டி செல்போன் பறித்த திருடன் !

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (23:07 IST)
ரஜினி பட டயலாக் போன்று திருடர்கள் எப்போது வருவார்கள் எப்படி வருவார்கள் எப்படி வருவார்கள் என யாருக்கும் தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்தில் வருவார்கள் என்பது போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஈகுவடார் நாட்டில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த ஒரு நிருபரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 ஈகுவடார் நாட்டில் கயாகுயில் என்ற நகரில் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதுகுறித்து நிருபர் தகவல் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை நெருங்கிய ஒரு இளைஞர் கையில் துப்பாக்கியுடன் நெருங்கி அவரை மிரட்டி கையிலிருந்த செல்போனை பறித்துச் சென்றார். இந்தச் சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments