Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபத்தில் சிக்கிய அம்மாவை காப்பாற்றிய மகன்..வைரலாகும் வீடியோ

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (19:14 IST)
அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த தம் அம்மாயின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் ஒரு சிறுவன்.

வெளிநாட்டில் ஒரு வீட்டின் முகப்பு பகுதியில் உள்ள உயரமான இரும்பு வளையை ஒரு  பெண் ஒரு ஏணியில் நின்றபடி, பணி செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அவர் நின்று கொண்டிருந்த ஏணி கீழே சரிந்து விழுந்தது.

அதனால், அப்பெண் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். அங்கு  நின்று கொண்டிருந்த  சிறுவன் ஒருவன் தன் அம்மாவை காப்பாற்ற எண்ணி, கீழே விழுந்திருந்த உயரம் மற்றை எடையுடன் கூடிய ஏணியை தூக்கி தன் தாய் பத்திரமாக கீழிறங்க உதவினார்.

சிறுவனின் சமயோஜித புத்தி, மற்றும் அறிவை எண்ணிப் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments