Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபத்தில் சிக்கிய அம்மாவை காப்பாற்றிய மகன்..வைரலாகும் வீடியோ

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (19:14 IST)
அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த தம் அம்மாயின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் ஒரு சிறுவன்.

வெளிநாட்டில் ஒரு வீட்டின் முகப்பு பகுதியில் உள்ள உயரமான இரும்பு வளையை ஒரு  பெண் ஒரு ஏணியில் நின்றபடி, பணி செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அவர் நின்று கொண்டிருந்த ஏணி கீழே சரிந்து விழுந்தது.

அதனால், அப்பெண் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். அங்கு  நின்று கொண்டிருந்த  சிறுவன் ஒருவன் தன் அம்மாவை காப்பாற்ற எண்ணி, கீழே விழுந்திருந்த உயரம் மற்றை எடையுடன் கூடிய ஏணியை தூக்கி தன் தாய் பத்திரமாக கீழிறங்க உதவினார்.

சிறுவனின் சமயோஜித புத்தி, மற்றும் அறிவை எண்ணிப் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

விஜய் நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! சென்னையில் திமுக மாணவர் அணி போராட்டம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments