Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபத்தில் சிக்கிய அம்மாவை காப்பாற்றிய மகன்..வைரலாகும் வீடியோ

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (19:14 IST)
அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த தம் அம்மாயின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் ஒரு சிறுவன்.

வெளிநாட்டில் ஒரு வீட்டின் முகப்பு பகுதியில் உள்ள உயரமான இரும்பு வளையை ஒரு  பெண் ஒரு ஏணியில் நின்றபடி, பணி செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அவர் நின்று கொண்டிருந்த ஏணி கீழே சரிந்து விழுந்தது.

அதனால், அப்பெண் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். அங்கு  நின்று கொண்டிருந்த  சிறுவன் ஒருவன் தன் அம்மாவை காப்பாற்ற எண்ணி, கீழே விழுந்திருந்த உயரம் மற்றை எடையுடன் கூடிய ஏணியை தூக்கி தன் தாய் பத்திரமாக கீழிறங்க உதவினார்.

சிறுவனின் சமயோஜித புத்தி, மற்றும் அறிவை எண்ணிப் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments