Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய் போன்று சிங்கத்தை இழுத்துச் சென்ற போலீஸ்காரர் ...அப்புறம் என்ன ஆச்சு ?

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (21:32 IST)
அதிபர் டொனால்ட் டிரம்பை பார்க்க, துருக்கி அதிபர் எர்டகன்  அமெரிக்கா சென்றுள்ளார். இருநாட்டு அதிபர்களுக்கு இடையேயான சந்திப்பு வெள்ளைமாளிகையில் நடைபெற்றது.
இதில், இரு நாட்டு உறவுகள், பரஸ்பர புரிதல் மற்றும் சிரியா நாட்டு விவகாரம், அங்கி நிலவிவரும் பதற்றத்தை குறைப்பது தொடர்பாக  இருநாட்டு அதிபர்களும் விவாதித்ததாகத் தெரிகிறது.
 
இந்நிலையில், ராபர்ட் டி நீரோ என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஈராக்கில் ஒரு போராட்டக்காரர்...போலீசாருக்கு எதிராக ஒரு சிங்கம்! என பதிவிட்டு ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.
 
அந்த போட்டோவில் சிரியா காவலர் ஒருவர், நாய்க்கு பதிலாக, ஒரு சிங்கத்தைக் கட்டில் இழுத்துச் செல்வது போன்று உள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் இந்தப் போலீஸ்காரர் எதற்காக சிங்கத்தைக் கட்டி இழுத்துக்கொண்டு போனார் என்று தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments