Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடிக்க வந்த பாம்பின் கழுத்தைப் பிடித்த நபர்…வைரலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (16:07 IST)
பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்ற சொலவடை உண்டு. இந்நிலையில் ஒரு இளைஞர் தன்னைக் கடிக்க வந்த பாம்பின் கழுத்தைப் பிடித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஒரு அலுவலகத்தில் திடீரெனப் புகுந்த பாம்பு ஒன்று அங்கிருந்த காவலரை கடிக்க முயன்றது.

இதில், மிரண்டு போன அந்த நபர் பாம்பை வெளியேற்றினார். சிறிது நேரம் கழித்து அந்தே நபரைக் குறிபார்த்துக் கடிக்க வந்த பாம்பு அவரது காலில் சிக்கியது. இதையடுத்து, அதைக் கையில் எடுத்துக்கொண்டு போய்,வெளியேவிட்டு வந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சுமார் 1 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதேசயம துணிச்சலாகப் பாம்பைப் பிடித்தவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

கல்லூரி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 2 ஆசிரியர்கள்.. வேலியே பயிரை மேய்ந்த கொடுமை..!

பாசமாய் பழகிய பிக்காச்சு பரிதாப மரணம்! நாய்க்கு கல்வெட்டு வைத்த ஊர் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments