Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடிக்க வந்த பாம்பின் கழுத்தைப் பிடித்த நபர்…வைரலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (16:07 IST)
பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்ற சொலவடை உண்டு. இந்நிலையில் ஒரு இளைஞர் தன்னைக் கடிக்க வந்த பாம்பின் கழுத்தைப் பிடித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஒரு அலுவலகத்தில் திடீரெனப் புகுந்த பாம்பு ஒன்று அங்கிருந்த காவலரை கடிக்க முயன்றது.

இதில், மிரண்டு போன அந்த நபர் பாம்பை வெளியேற்றினார். சிறிது நேரம் கழித்து அந்தே நபரைக் குறிபார்த்துக் கடிக்க வந்த பாம்பு அவரது காலில் சிக்கியது. இதையடுத்து, அதைக் கையில் எடுத்துக்கொண்டு போய்,வெளியேவிட்டு வந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சுமார் 1 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதேசயம துணிச்சலாகப் பாம்பைப் பிடித்தவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

RCB அணி நிர்வாகி அதிரடி கைது!RCB கூட்டநெரிசல் பலி விவகாரம்! - போலிஸ் அதிரடி நடவடிக்கை!

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்! இந்தியாவின் புதிய பெருமை! - செனாப் ரயில் பாலத்தின் சிறப்புகள்!

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments