Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கன்னியாஸ்திரிகள் பாலியல் விவகாரம் ... உண்மையை ஒப்புக்கொண்ட போப் ஆண்டவர்

கன்னியாஸ்திரிகள் பாலியல் விவகாரம் ... உண்மையை ஒப்புக்கொண்ட போப் ஆண்டவர்
, புதன், 6 பிப்ரவரி 2019 (09:16 IST)
மத குருமார்கள் மற்றும் பிஷப்புகள் உள்ளிட்ட சிலர் கன்னியாஸ்திரிகளுக்கு பலியல் தொல்லை கொடுத்தது உண்மைதான் என கிருஸ்தவர்களின் தலைமையிடமான வாடிகனில் உள்ள கத்தோலிக்க  திருச்சபையின்  தலைவர் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமீரகத்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள போப் ஆண்டவர் அங்கிருந்து கத்தார் செல்லும் போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :
 
இந்தியா மற்றும் சில பகுதிகளில் கன்னியாஸ்திரிகள் பாலியல் புகார் தெரிவித்து பற்றி கேட்தற்கு பதிலளித்த போப் பிரான்சிஸ் இது போன்ற பிரச்சனை அனைத்து பகுதிகளிலும் உண்டு என்று தெரிவித்தார்.
 
மேலும் வாடிகனில் இருந்து  வெளியாகும் பெண்களுக்கான நாளிதழ் ஒன்று பிஷப்புகள், கன்னியாஸ்திரிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்துவதாகவும் அதனைத்தொடர்ந்து அவர்கள் கருக்கலைப்புக்கு ஆளாவதாகவும் தகவல் தெரிவித்திருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாரை கூட்டணிக்கு அழைக்கிறார் அன்புமணி? – குழப்பத்தில் பாமக…