Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிந்து சென்ற காதலி....21 மணி நேரம் மண்டியிட்டு அழுது கெஞ்சிய காதலர்

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (17:49 IST)
சீனாவில் தன்னைவிட்டுப் பிரிந்த காதலி தன்னிடம் மீண்டும் சேர வேண்டி காதலர் சுமார் 21 மணி நேரம் மண்டியிட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

சீனாவில் அவ்வப்போது, பெருந்தொற்று போன்ற சம்பவங்களும் நடக்கிறது. உள்ளத்தை நெகிழவைக்கும் நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.

சமீபத்தில், சீனாவில், பிறப்பு விகிதம் குறைந்து வரும் நிலையில், கல்லூரி மாணவர்கள் காதல் செய்ய வேண்டி, ஏப்ரல் 1 முதல் 7 வரை விடுமுறறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சீனாவில் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் என்ற மாகாணத்தில், டஜாவ் என்ற நகரம் உள்ளது. இங்குள்ள ஒரு அலுவலகத்தின் வாசலில், இளைஞர் ஒருவர்  நீண்ட நேரம் மண்யிடிட்டு அழுதபடி  இருந்துள்ளார்.

கடந்த மார்ச் 28 ஆம் தேதி இப்போராட்டத்தைத் தொடங்கிய அவர், அடுத்த நாள் காலை 10 மணிவரை போராட்டத்தைத் தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து சீனா  நாளிதழ்கள், கொட்டும் பனியிலும், மழையிலும், கூட பிரிந்துபோன தன் காதலியின் வருகைக்காக அவர் சுமார் 21 மணி நேரம் தொடர்ந்து மண்ணியிட்டடு கெஞ்சிவந்துள்ளதாகவும், அவருக்கு அருகில் பூங்கொத்துகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments