Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீரிழிவு நோய்க்கெல்லாம் இட ஒதுக்கீடா.. மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்..!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (17:33 IST)
தனக்கு நீரிழிவு நோய் இருப்பதால் மருத்துவ படிப்புக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மாணவி ஒருவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
 
அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உள்பட பல காரணங்களுக்காக மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது என்பதை தெரிந்ததே. இந்த நிலையில் மாணவி ஒருவர் தனக்கு நீரிழிவு நோய் இருப்பதால் எம்பிபிஎஸ் பாடத்தில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்
 
நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்த அந்த மாணவி நேரிழிவு நோய் என்ற கோரிக்கையை எடுத்திருந்த நிலையில் அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும் இது குறித்து மாநில அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது கருத்தை தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு' - கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!!

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்த KYN (Know Your Neighbourhood)!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

அடுத்த கட்டுரையில்
Show comments