Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில மணி நேரம் திடீரென நின்றுவிட்ட இதயம்... கடவுளால் உயிர் பிழைத்த பெண் !

Webdunia
சனி, 7 டிசம்பர் 2019 (19:10 IST)
ஸ்பெயின் நாட்டில் வசித்து வந்த ஆட்ரே மாஷ் பெண் தனது கணவருடன் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
மனைவியின் நிலையைப் பார்த்துப் பதறிய அவரது கணவர், துரிதமாகச் செயல்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு  கொண்டு சென்றார். அப்பொழுது ஆட்ரே யாரும் எதிர்பாராத நிலையில் சுமார் 6 மணிநேரம் கழித்து உயிர்த்தெழுந்து  கண் விழித்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார்.
 
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது, ஸ்பெயினில் உள்ள கடும் குளிர் காரணமாக மாஷுக்கு இந்த மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம்.ஆனால் இதில் உயிர் பிழைத்துள்ளதுதான் வியப்பாக உள்ளதாக என தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments