Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் நீதிமன்றத்தை நாட முடிவு - மு.க. ஸ்டாலின்

Webdunia
சனி, 7 டிசம்பர் 2019 (18:45 IST)
புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ள மாநில தேர்தல்  ஆணையத்துக்கு மு.க ஸ்டாலின் கண்டம் தெரிவித்து, புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன்பு அரசியல் கட்சிகளை அழைத்து  ஆலோசனை நடத்தவில்லை அதனால் உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதிய தேர்தல் அறிவிப்பு குறித்து ஸ்டாலின் கூறியுள்ளதாவது ;
 
அதிமுக அரசின் கைப்பிள்ளையாக மாநில தேர்தல் ஆணையர் மாறியுள்ளது ஜனநாயகத்துக்கு வெட்கட் கேடு. நேர்மையான, சுதந்திரமான தேர்தல் என்ற உயர்ந்த நோக்கங்களை கேலிக்கூத்தாக்கியுள்ளார்கள்.
 
மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணிக்கும் வகையில் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ம் வகுப்பு மாணவன் பள்ளியில் தற்கொலை! பேருந்துகளை கொளுத்திய உறவினர்கள்? - திருநெல்வேலியில் அதிர்ச்சி!

டிரம்புக்கு 20ல் ஒருவருக்கு பாதிக்கும் அரிய நோய்.. இதயத்திற்கு செல்லும் ரத்தம் திரும்பவில்லை என தகவல்?

அமெரிக்க குழந்தையை தத்தெடுக்க அனுமதி இல்லை.. தம்பதிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!

இந்தி தேசிய மொழி தான் என்பதில் சந்தேகமில்லை.. ஆனால்.. ஜெகந்நாதன் ரெட்டி பரபரப்பு கருத்து..!

மனைவியால் கொடுமைப்படுத்தப்பட்ட கணவனுக்கு விவாகரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments