Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலியான கையில் தடுப்பூசி செலுத்திய ஊழியர் !

Webdunia
சனி, 4 டிசம்பர் 2021 (18:01 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரொனா தொற்றுப் பரவியது. தற்போது கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது.

இதுகுறித்து உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இத்தாலியாலில் போலியான கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டு சான்றிதழ் பெற்ற சுகாதார ஊழியர் சிக்கினார்.

அவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பமின்றி போலி கையில்  தடுப்பூசி செலுத்தியதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments