Webdunia - Bharat's app for daily news and videos

Install App

35 ஆண்டுகளுக்குப் பிறகு காதலியை கரம் பிடித்த காதலன் !

Webdunia
சனி, 4 டிசம்பர் 2021 (16:59 IST)
35 ஆண்டுகளுக்குப் பிறகு தான் காதலித்த பெண்ணைக் கரம் பிடித்துள்ளார் ஒரு நபர்.

சினிமாவிலும் நாவலிமும், காவியத்தில் மட்டும்தான் பல ஆண்டுகள் கழித்து தான் காதலித்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதைப் பார்க்க முடியும் என்றில்லை.

இந்த உலகில் நிஜமாலும் இந்த மாதிரியான சம்பவத்தைப் பார்க்க முடியும் என்பதற்கு ஒரு நிஜமான சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூர் அருகேயுள்ள ஹாசன்மாவட்டத்தில் வசிப்பவர் சிக்கண்ணா என்ற  முதியவர் இளம் வயதில் ஜெயம்மா என்பவரை இளம்வயதில் காதலித்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு வீட்டார் எதிர்ப்பு தெரிக்கவே, அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.  ஆனால் 4 ஆண்டுகளிலேயே அவருடன் கருத்து வேறுபாடு கரணமாக பிரிந்து விட்டதாகத் தெரிகிறது.

அதேசமயம் ஜெயம்மாவின் நினைவிலேயே வாழ்ந்து வந்த சிக்கண்ணா ஜெயம்மாவின் தன் விருப்பத்தை வெளிப்படுத்தவே, 35 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் திருமணம் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

நீதிபதி வீட்டில் தீ விபத்து.. கத்தை கத்தையாய் ரூபாய் நோட்டுக்களை பார்த்த தீயணைப்பு வீரர்கள்..!

சம்பளம் குறைக்கப்பட்டதால் அதிருப்தி.. பேருந்துக்கு தீ வைத்த டிரைவர்.. 4 பேர் பரிதாப பலி..!

விஜய்க்கு எதிராக கமல்ஹாசனை களமிறக்க திமுக திட்டமா? நாளை முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments