’ஒரு வயது ’குழந்தையை ஓங்கி உதைத்த கொடூரன் .. பரப்பரப்பு சம்பவம்

Webdunia
சனி, 31 ஆகஸ்ட் 2019 (18:58 IST)
சீனா நாட்டில் உள்ள ஒரு வணிகவளாகத்தில் 1 வயது பேரனுடம் சென்றார் ஒரு பாட்டி. அவர் அங்கு இருக்கையில் அமர்ந்திருக்க, சின்னகுழந்தை அங்கு விளையாடிக் கொண்டிருந்தது. அங்கு வந்த ஒருவர் குழந்தையை கொடூரமாக உதைத்துவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனா நாட்டில்  உள்ள ஷென்சென் மாகாணத்தில், ஒரு பாட்டி, தன் ஒரு வயது பேரனுடன் அங்குள்ள ஷாப்பிங் மாலுக்குச் சென்றார். அங்கு அவர் இருக்கையில் அமர்ந்திருக்கும்போது, குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது. 
 
அப்போது ஒருவர் வந்து, குழந்தை என்றும் பாராது, கொடூரமாக உதைத்துவிட்டு சென்றார். இதைப் பார்த்த பாட்டி, அவரை ஏன் இப்படி குழந்தையை உதைக்கிறாய்  ?என கேட்டார். அதற்கு அந்த ஆசாமி பாட்டியையும் மிரட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வணிகவளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவின் ஆய்வுசெய்து குற்றவாளியை தேடிவருவதாக செய்திகள் வெளியாகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments