ஆஃப்கானிஸ்தானில் ஆசிரியர்கள் கோரிக்கை

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (17:18 IST)
சமீபத்தில் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றினர். எனவே தற்போது தலீபான்கள் அரசு அமைந்துள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹெராட்டில் நூற்றுக்கணக்கான அசிரியர்கள் ஒன்றுகூடி, தலீபான்கள் தங்களுக்கு சுமார்  4 மாதங்களாகச் சம்பளம் கொடுக்கவில்லை எனவும், இதனால் தங்களின் குழந்தைகளுக்கு உணவு வழங்கமுடியாத நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் உடனடியாகச் சம்பளம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments