Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையை கொன்ற மூதாட்டி

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (17:08 IST)
கோவை மாவட்டம் கவுண்டர்பாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது பேரனான 3 மாத ஆண் குழந்தைக் கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

2 பேரக் குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை மூதாடி தாக்கியதலில் பலத்தை காயம் அடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

குழந்தையைக் கொன்றுவிட்டு தப்பி ஓடிய பாட்டிக்கு மனநலம் சரியில்லை எனக் கூறப்படுகிறது. போலீஸார் மூதாட்டியை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments