Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையை கொன்ற மூதாட்டி

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (17:08 IST)
கோவை மாவட்டம் கவுண்டர்பாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது பேரனான 3 மாத ஆண் குழந்தைக் கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

2 பேரக் குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை மூதாடி தாக்கியதலில் பலத்தை காயம் அடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

குழந்தையைக் கொன்றுவிட்டு தப்பி ஓடிய பாட்டிக்கு மனநலம் சரியில்லை எனக் கூறப்படுகிறது. போலீஸார் மூதாட்டியை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்? எந்த பகுதியில் மாற்றம்?

கதறி அழுது வீடியோ போட்ட பாடகி செலினா கோம்ஸ்.. பதில் வீடியோ போட்ட வெள்ளை மாளிகை..!

மேலும் 4 மாவட்டங்களில் அரசின் தோழி விடுதி! எங்கெங்கு தெரியுமா?

திமுகவை எதிர்ப்பதை விட்டுட்டு உங்க கொள்கை என்னன்னு சொல்லுங்க! - விஜய்க்கு சரத்குமார் கேள்வி!

10ஆம் வகுப்பு படித்து 10 வருடமாக போலி டாக்டராக இருந்த பெண்.. அதிரடி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments