Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுற்றுலாவிற்கு ஆணுறை எடுத்து வருமாறு மாணவிகளிடம் கூறிய ஆசிரியர்!

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (10:43 IST)
வெளிநாட்டு சுற்றுலாவிற்கு ஆணுறை எடுத்து வருமாறு 14 வயது மாணவிகளிடம் கூறிய இங்கிலாந்து  ஆசியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


 
மேற்கு சசெக்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் சாட்ஸ்மோ கத்தோலிக்க உயர்நிலை பள்ளியில் இத்தாலி சுற்றுலா பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்துள்ளது.
 
அப்போது அங்கு பணிபுரியும் டேவ் குத்பெர்ட்சன் (53) என்கிற அறிவியல் ஆசிரியர், சுற்றுலாவிற்கு வருகை தரும் 14 வயது மாணவிகளிடம் ஆணுறை எடுத்து வருமாறு கூறியுள்ளார்.
 
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் தங்களுடைய வீட்டில் பெற்றோர்களிடம் முறையிட்டுள்ளனர்.
 
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கூறியுள்ளனர். அதன்பேரில் விசாரணை நடத்திய பள்ளி நிர்வாகம் ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆதார் இனி உங்கள் கைக்குள்! ஜெராக்ஸ் எடுக்க வேண்டிய அவசியமில்லை.. UIDAI இன் புதிய செயலி

ஸ்டாலின் முதல்வராகி 50 மாதம் ஆகியும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.. பகுதிநேர ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

இவங்க அடங்க மாட்டாங்க போல! மீண்டும் சென்னை விமானம் மீது லேசர் ஒளி! - தொடரும் விஷமம்!

மனமகிழ் மன்றங்களுக்கான விதி என்ன? மதுபானம் வழங்கப்படுகிறதா? பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.. சன் குழுமத்தில் சகோதர யுத்தமா?

அடுத்த கட்டுரையில்