தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள் தான் ஆளும் - செங்கோட்டையன்

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (16:28 IST)
தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள் தான் ஆளும் வேறு எவராலும் ஆள முடியாது என அதிமுக எம்.எல்.ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற  நபர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து பாஜக போட்டியிட்டது.

இதையடுத்து, பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என கூறினார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏவுமான செங்கோட்டையன்   சட்டப்பேர்வையில் இன்று, தமிழ் நாட்டை திராவிட இயக்கங்கள் தான் ஆளும் எனத் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments