Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலே கிடையாது.. எதுக்கு தேர்தல் ஆணையம்..? ரிஜெக்டட்..! – தாலிபான்கள் புதிய உத்தரவு!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (16:06 IST)
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்த தாலிபான்கள் தேர்தல் ஆணையத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான்கள் அமைப்பு ஆப்கானிஸ்தானின் ஆட்சியை பிடித்தது. ஆட்சியை பிடித்தது முதலாக தாலிபான்கள் விடுத்துவரும் புதிய கட்டுப்பாடுகள் அங்கு பெரும் சர்ச்சையாகி வருகின்றன.

பெண்கள் சுதந்திரம், கல்வி முதற்கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வரை அனைத்திற்கும் தாலிபான்கள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானிற்கு தேர்தல் ஆணையம் தேவையற்ற ஒரு அமைப்பு என தெரிவித்துள்ள தாலிபான்கள் தேர்தல் ஆணையத்தையும், தேர்தல் புகார் ஆணையத்தையும் கலைத்துள்ளனர்.

எதிர்காலத்தில் தேவைப்பட்டால் இந்த அமைப்புகள் திரும்ப கொண்டு வாப்படும் தற்போதைக்கு இவை தேவையற்றவை என தாலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்.. விஷம் வைக்கப்பட்டதா?

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல்.. தமிழக அரசு தலையிட வேண்டும்: அன்புமணி..!

'வக்ஃப் வாரிய கூட்டுக்குழுவில் நடந்தது என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ஆ ராசா விளக்கம்..!

வக்ஃப் மசோதா கூட்டுக் குழுவில் இருந்து ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்..!

சிறையில் இருந்து தப்பி 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் சரணடைந்த கொலை குற்றவாளி.. விநோத சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments