Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெவ்வேறு தடுப்பூசி போட்டால் அதிகரிக்கும் எதிர்ப்பு சக்தி! – ஸ்வீடன் ஆய்வில் தகவல்!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (10:14 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் கொரோனா எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஸ்வீடன் ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரொனா தடுப்பூசி போடும் பணிகளை உலக நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக உலக நாடுகள் பல்வேறு தடுப்பூசிகளை பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் ஸ்வீடனில் இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது. முதல் டோஸ் ஆஸ்ட்ராஜெனிகாவும், இரண்டாவது டோஸ் பைசர் தடுப்பூசியும் போட்டுக் கொண்டால் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

திடீர் திருப்பம்.. டாஸ்மாக் வழக்கை திரும்ப பெற்றது திமுக அரசு.. என்ன காரணம்?

கே.என்.நேரு சகோதரரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள்.. கைதாவரா?

அடுத்த கட்டுரையில்
Show comments