Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் போரிற்கு எதிராக சூர்யா ரசிகர்கள் போராட்டம்

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (19:26 IST)
உக்ரைன் மீது ரஷ்யா நாடு தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. 20 வது நாட்களுக்கு மேல் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும்  போரில் இதுவரை ஆயிரக்கணக்கான ராணுவவீரர்களும், அப்பாவி மக்களும்  இருதரப்பிலும் உயிரிழந்துள்ளனர்.

இ ந் நிலையில்,   நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் இப்போரைக் கைவிட வலியுறுத்தி இன்று பதாகை  ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், அமைதியை விட எளிமையான ஆயுதம் எதுவுமில்லை என எழுதியிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments