Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபி எம்.எல்.ஏ ஒரு துப்புறவு தொழிலாளியா? குட்டை உடைத்த நெட்டிசன்கள்

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (18:50 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் துப்புரவு தொழிலாளியாக இருந்த ஒருவர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் என்பதும் இந்த அதிசயம் பாஜகவில் மட்டுமே நடைபெறும் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்
 
இந்த டுவிட்டுக்கு பல்வேறு கருத்துக்கள் பதிவாளர் நிலையில் ஒரு சில நெட்டிசன்கள் அந்த குறிப்பிட்ட எம்எல்ஏ யார் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.
 
 அந்த எம்எல்ஏ நாமினேசன் தாக்கல் செய்யும் போது தனக்கு ஒன்றே முக்கால் கோடி ரூபாய் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். துப்புரவு தொழிலாளிக்கு எப்படி ஒன்றே முக்கால் கோடி வந்தது என்பதை விசாரணை செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments