Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீரிழிவு நோயாளிகளுக்கு சுகர் ஃப்ரீ மாம்பழம் !

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (16:52 IST)
சர்க்கரை நோயாளிகள் குறிப்பிட்ட வகைப் பழங்கள் மற்றும் உணவுகளை மட்டும்தான் உட்கொள்ள முடியும் என்ற நிலை இருக்கும் போது, பாகிஸ்தான் நாட்டில் சர்க்கரை அளவு குறைந்த சுகர் ப்ரீ மாம்பழம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டிலன் சிந்து மாகாணத்தில் உள்ள டேண்டா அலாயார் என்ற நகரில் இயங்கி வரும் பன்வார் பார்ம் என்ற பண்ணையில்,  சொனேரோ , ஜெலின், நிட் என்ற 3 வகைகளில் சுகர் ப்ரீ மாம்பழங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.  இதன் ஒரு கிலோ ரூ.150 ஆகும்.  இது மக்களிடையே வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments