Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட்டில் சதமடிக்காத குறையை பெட்ரோல் போக்கியுள்ளது… ப சிதம்பரம் நக்கல்!

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (16:30 IST)
தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது.

உலகளவில் கச்சா எண்ணெயின் விலை மிகவும் குறைவாக உள்ள நிலையிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் 100 ரூபாயைக் கடந்துள்ளது.

இதை முன்னிட்டு முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘உலக கோப்பை இறுதி போட்டியில் வீரர்கள் யாரும் சதமடிக்க வில்லையே என்ற குறையை பெட்ரோல் விலை போக்கியுள்ளது. கச்சா எண்ணெய் ஒரு பேரல் 75 டாலர்களாக உள்ள நிலையில் விலை உயர்ந்திருப்பதற்குக் காரணம் வரிக் கொள்கை அல்ல வரிக்கொள்ளைதான்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments