Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.34 லட்சத்திற்கு பள்ளிக்கூடத்தை விற்க முயன்ற மாணவர்கள்...

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (21:28 IST)
அமெரிக்காவில் ஒரு பள்ளிக்கூடத்தை மாணவர்கள் விற்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் அதிபர் பைடன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள மேரிலேண்ட் பகுதியில் உள்ள ஒரு உயிர் நிலைப்பள்ளியில் பயிலு சில மாணவர்கள் , பிரபல ரியல் எஸ்டேட் இணையதளத்தில், பள்ளிக்கூடத்தை விற்கும் வகையில் விளம்பரம்  செய்துள்ளனர்.

இதை ஒருவர் ஸ்கிரீன்ஷாட் எடுத்து, தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  இந்த இடம் பகுதி நேரம் சிறைச்சாலை, இதில் 15 கழிவறைகள் உள்ளன. நல்ல சமைக்கும் இடமுள்ளளது,. சாப்பிடும் இடமும் விளையாட்டு கூடமும் உள்ளது. இங்கு  நிறைய எலிகள், பூச்சிகள் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், இதன் விலை 42,069 டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.34 லட்சம்) என்று  தெரிவித்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments