Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலிகளின் தங்கத்தை விடாப்பிடியாக தேடும் இலங்கை

Webdunia
செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (17:14 IST)
முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகள் புதைத்த தங்கத்தை இலங்கை ராணுவம் அகழாய்வு பணிகளை மேற்கொண்டது.

 
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களிடம் இருந்த தங்கங்களை இறுதி யுத்த காலத்தில் மண்ணில் புதைத்து வைத்ததாக செய்திகள் வதந்தி போல் பரவியது. இலங்கை அரசு புலிகள் புதைத்த தங்கத்தை 9 ஆண்டுகளாக தேடி வருகிறது.
 
கடந்த மாதம் 17ஆம் தேதி முல்லை தீவில் தங்கத்தை தேடும் பணிகள் நடைபெற்றது. ஆனால் எதுவும் சிக்கவில்லை. இந்நிலையில் இன்று மீண்டும் நீதிபதி லெனின்குமார் தலைமையில் மீண்டும் தங்கத்தை தேடும் பணி நடைபெற்றது. 
 
தங்கம் கிடைக்கவில்லை என்றாலும் இலங்கை அரசு விடாமல் தொடர்ந்து தேடி வருகிறது. இதில் ஏன் இலங்கை அரசு இந்த அளவுக்கு தீவிரமாக உள்ளது என்று தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments