Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பக்கோடா விற்று மோடியை கலாய்க்கும் பட்டதாரிகள்..

Webdunia
செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (17:02 IST)
பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய போது, வேலையின்மையை போக்க இளைஞர்கள் வெளியே நின்று பக்கோடா விற்றால் கூட ஒரு நாளுக்கு ரூ.200 சம்பாதிக்கலாம் என கூறினார்.

 
இந்த பேச்சுக்கு மாணவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ஒரு கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் சிலர் பட்டமளிப்பு ஆடையுடன் கடாயில் எண்னெய் ஊற்றி பக்கோடா செய்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
 
இளைஞர்கள் மோடி பக்கோடா, அமித்ஷா பக்கோடா, எடியூரப்பா பக்கோடா, அருண் ஜேட்லி என கூறி பாஜக கட்சி தொண்டர்களை கலாய்த்து வருகின்றனர். 

ஏற்கனவே பெங்களூரு நகரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்திற்கு மோடி பங்கேற்க சென்றபோது, இளைஞர்கள் பலர் பட்டமளிப்பு ஆடையுடன், பக்கோடா விற்பனை செய்து மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்க காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments