Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஜபக்சே குடும்பத்திற்கு சொந்தமான ஹோட்டலுக்கு தீ வைப்பு: போர்க்களமான இலங்கை

Fire
, வியாழன், 12 மே 2022 (08:56 IST)
ராஜபக்சே குடும்பத்திற்கு சொந்தமான ஹோட்டலுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இலங்கையில் பிரதமர் மற்றும் அதிபர் ராஜினாமா செய்ய வேண்டும் என பொது மக்கள் வீதியில் இறங்கி போராடி வரும் நிலையில் மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். கோத்தபாய ராஜபக்சவுக்கும் இலங்கை எதிர்க்கட்சிகளும் போராட்டக்காரர்களும் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் அவரும் விரைவில் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்தநிலையில் இலங்கையில் ராஜபக்சே குடும்பத்திற்கு சொந்தமான கட்டிடங்களுக்கு தீ வைத்து வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்காலை மெடில்லா என்ற பகுதியில் உள்ள ஓட்டலுக்கு தீவைத்தனர். இதனை அடுத்து போர்க்களமாக இலங்கையில் காட்சியளிப்பதால் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாஜ்மகால் அமைந்துள்ள இடம் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது: பாஜக எம்.பி தியா குமாரி