Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையின் 9ஆம் தேதி செண்டிமெண்ட்: மஹிந்தா, பசில், கோத்தபயா!

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (16:34 IST)
இலங்கையில் கடந்த மூன்று மாதங்களாக அரசுக்கு எதிராக பொது மக்கள் போராடி வருகின்றனர் என்பதும், இந்த போராட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 9ஆம் தேதி ஒரு திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் கடந்த சில மாதங்களாக போராடி வருகின்றனர் 
 
இந்த போராட்டத்தின் பயனாக மே 1ம் தேதி பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார் 
 
இதனை அடுத்து ஜூன் 9-ஆம் தேதி மகிந்தவின் மகன் பசில் ராஜபக்ஷ பதவி விலகினார் இந்த நிலையில் ஜூலை 9ம் தேதியான இன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் அதிபதி மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை சின்னாபின்னமாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments