Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளில் குறை தீர்ப்பு முகாம்!

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (16:33 IST)
தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் குறை தீர்ப்பு முகாம்  இன்று முதல் நடபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒவ்வொரு மாதமும் குறை நீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில்,  குடிமக்கள் சேவைகள் உறுதி செய்யும் நடவடிக்கைகள்  எடுக்கப்படும்.

இந்த நிலையில் ஜூலை மாதத்திற்கான முகாம் நடந்து வருகிறது. இந்த நிலையில்,  ரேசன் கடைகளில் பொருட்களை நேரில் வருகை தர இயலாதார்கள், மூத்த குடிமக்களுக்கு அங்கீகரச் சான்று வழங்கப்படுகிறது.

இந்த முகாமில், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவ்ரி மாற்றம் கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேசன் கார்டு கோரும் மனுக்கள்  பதிவு செய்தல் உள்ளிட்டசேவைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments