Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் தொடரும் நெருக்கடி; வரிகளை உயர்த்த முடிவு!

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (17:43 IST)
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் வரிகளை உயர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அன்னிய செலவாணி கையிறுப்பு குறைந்த நிலையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஏற்றுமதி, இறக்குமதி கடுமையாக பாதித்ததால் மக்கள் அன்றாட அத்தியாவசிய பொருட்களே கிடைக்காமல் திண்டாடும் நிலை ஏற்பட்டது.

இதனால் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே தலைமறைவானார். அதை தொடர்ந்து பிரதமராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கெ பொருளாதார நெருக்கடியை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது இலங்கையில் வரிகளை உயர்த்த அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் இலங்கையில் தொலைதொடர்பு, ஆன்லைன் விளையாட்டுகள், பந்தய ஆட்டங்களுக்கான வரிகள் மற்றும் மதிப்பு கூட்டு வரிகள் உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரு பெண்கள் முடியை பிடித்து இழுத்து சண்டை.! விசில் அடித்து உற்சாகப்படுத்திய ஆண்கள்..!

இந்தியாவில் முதல் டெஸ்லா காரை வாங்கிய அமைச்சர்.. மகனுக்கு பரிசளிப்பு..!

500 நிறுவனங்கள் நிராகரிப்பு.. மாதம் ரூ.20 லட்சத்தில் வேலை பெற்ற 23 வயது இளைஞர்..!

3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இந்தியா மற்றும் ரஷ்யாவை இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments