Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொளுத்தும் வெயிலுக்கு 6 பேர் பலி: கனடாவில் சோகம்

Webdunia
புதன், 4 ஜூலை 2018 (11:54 IST)
கனடாவில் கொளுத்தும் வெயிலுக்கு 6 பேர் பலியாகியுள்ள சம்பவம் அங்கு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கனடாவில் கடுமையாக வெயில்  சுட்டெரித்து வருகிறது. இதனால் அந்நாட்டின்  மேற்குக் கடலோரப் பகுதி முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வாழும் மக்கள் வெயிலினால் கடுமையான இன்னல்களை அனுபவித்து வருகின்றன.  
 
மேலும், அங்கு காட்டுத் தீ சில நாட்களாக இடைவிடாமல் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இதனால் அங்கு கடும் புழுக்கம் ஏற்பட்டுள்ளது. மத்திய கனடாவில் அமைந்துள்ள மாண்ட்ரியல் நகரில் கொளுத்தும் வெயிலுக்கு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர்.
 
வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட அங்கிருக்கும் மக்கள் நீச்சள் குளங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், மக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments