Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூர் சிங்கங்களுக்கு கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (16:46 IST)
சிங்கப்பூர் மிருக காட்சியில் உள்ள ஒருசில சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் உலகம் முழுவதும் இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர் என்பதும் லட்சக்கணக்கானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது தான் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக உலகம் முழுவதும் குறைந்து வரும் நிலையில் தற்போது விலங்குகளுக்கு குறிப்பாக சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள தகவல் வெளிவந்துள்ளது 
 
சிங்கப்பூரில் உள்ள மிருகக்காட்சி சாலை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது .அதேபோல் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சில சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி தெரிவதாகவும் அந்த சிங்கங்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments