Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகா இதுவல்லவா அரசு; இதுதான் பட்ஜெட்; பலே சிங்கப்பூர்

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (12:43 IST)
உபரி பட்ஜெட் தாக்கல் செய்துள்ள சிங்கப்பூர் அரசு, குடிமக்கள் அனைவருக்கும் சிறப்பு போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

 
சமீபத்தில் சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அரசுக்கு சுமார் 7.6 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் கொண்ட உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உபரி பட்ஜெட் என்பது செலவுகளை விட வருவாய் அதிகம் கொண்டது. 
 
இதனால் அந்நாட்டு குடிமக்கள் அனைவருக்கும் போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 21வயது நிரம்பிய அனைவரும் இந்த போனஸ் பெற தகுதியானவர்கள். இதற்காக 533 அமெரிக்க டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
 
மேலும், இதனால் 27 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments