Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாச படம் பார்த்த கவுன்சிலர்கள்: மிரண்டு போன மாகாண சபை

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2018 (10:27 IST)
இலங்கையில் உள்ள மாகாண சபையில் கவுன்சிலர்கள் ஆபாச படம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இலங்கையில் உள்ள மாகாண சபை தற்பொழுது பல கோடி ரூபாய் செலவில் நவீன மயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து கவுன்சிலர்களுக்கும் நெட் கனெக்‌ஷனுடன் லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் கவுன்சிலர்கள் மூவர் மாகான சபையில் அமர்ந்தவாறு ஆபாச படங்களை பார்த்துள்ளனர். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.
 
இந்த காட்சியானது இணையத்தில் பரவி கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments