Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாச படம் பார்த்த கவுன்சிலர்கள்: மிரண்டு போன மாகாண சபை

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2018 (10:27 IST)
இலங்கையில் உள்ள மாகாண சபையில் கவுன்சிலர்கள் ஆபாச படம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இலங்கையில் உள்ள மாகாண சபை தற்பொழுது பல கோடி ரூபாய் செலவில் நவீன மயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து கவுன்சிலர்களுக்கும் நெட் கனெக்‌ஷனுடன் லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் கவுன்சிலர்கள் மூவர் மாகான சபையில் அமர்ந்தவாறு ஆபாச படங்களை பார்த்துள்ளனர். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.
 
இந்த காட்சியானது இணையத்தில் பரவி கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments