Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 1 முதல் ரேசனில் செறிவூட்டப்பட்ட அரிசி- அமைச்சர் சக்ரபாணி

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (23:08 IST)
அடுத்தாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி ரேசன் கார்டு தாரர்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்ரபாணி தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மத்திய அரசு கூறியுள்ளதால், முதல்அமைச்சர்  முக ஸ்டாலின் உத்தரவுப்படி, அடுத்தாண்டு ஏப்ரல்  1 ஆம் தேதி முதல்  ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


ALSO READ: ரேசன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வங்கிக்கணக்கு அவசியம்: தமிழக அரசு
 
இந்த அரிசி போலிக் அமிலம், இரும்புச்சத்துகள் ஆகிய சத்துகளை உள்ளடக்கியது எனவும் 100 கிலோவில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வயதில் ரூ.47 லட்சம் லஞ்சம்.. ஐஏஎஸ் அதிகாரியை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்..!

இன்று மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

ஆளுனர் பணியை அமித்ஷா எடுத்துள்ளார்.. அதுவும் திமுகவுக்கு நல்லது தான்: ஆர்.எஸ்.பாரதி

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. உச்சத்திற்கு செல்லும் நிப்டி, சென்செக்ஸ்..!

மேகாலயா ஹனிமூன் கொலை! மனைவிதான் ஆள் செட் செய்தாரா? திடுக்கிடும் திருப்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments