Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 1 முதல் ரேசனில் செறிவூட்டப்பட்ட அரிசி- அமைச்சர் சக்ரபாணி

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (23:08 IST)
அடுத்தாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி ரேசன் கார்டு தாரர்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்ரபாணி தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மத்திய அரசு கூறியுள்ளதால், முதல்அமைச்சர்  முக ஸ்டாலின் உத்தரவுப்படி, அடுத்தாண்டு ஏப்ரல்  1 ஆம் தேதி முதல்  ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


ALSO READ: ரேசன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வங்கிக்கணக்கு அவசியம்: தமிழக அரசு
 
இந்த அரிசி போலிக் அமிலம், இரும்புச்சத்துகள் ஆகிய சத்துகளை உள்ளடக்கியது எனவும் 100 கிலோவில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக கூட்டணி குறித்து நிர்வாகிகள் யாரும் பேச வேண்டாம்: தவெக தலைவர் விஜய்

எங்களோட அந்த மாடல் Bike-ஐ ஓட்டாதீங்க? பைக்குகளை அவசரமாக திரும்ப பெறும் Kawasaki! - என்ன நடந்தது?

தெரு நாய்களை கருணைக்கொலை செய்ய கேரள அரசு அனுமதி.. தமிழகத்திலும் நடக்குமா?

த.வெ.க செயலி தயார்! உறுப்பினர் இணைப்பு தொடக்கம்! - விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சனாதன கருத்தியலை அழித்தொழிப்பதே அறம்சார் அரசியல்.. கமல்ஹாசன் சந்திப்புக்கு பின் திருமாவளவன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments