உலகின் முன்னணி நிறுவனத்திற்கு சி.இ.ஓவான இந்திய பெண்!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (12:13 IST)
உலகின் முன்னணி நிறுவனத்திற்கு சி.இ.ஓவான இந்திய பெண்!
கூகுள், மைக்ரோசாப்ட், டிவிட்டர் உள்பட உலகின் முன்னணி நிறுவனங்களின் சிஇஓவாக இந்தியர்கள் இருந்து வரும் நிலையில் உலக அளவில் பிரபலமான மற்றொரு நிறுவனத்திற்கு இந்திய பெண் ஒருவர் சிஇஓவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
உலகப் புகழ்பெற்ற ஷனேல் என்ற நிறுவனத்தின் சிஇஓவாக இந்தியாவின் லீனா நாயர் என்பவர் சி.இ.ஓஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பிரான்ஸ் நாட்டின் ஷனேல் நிறுவனம் ஆடை மற்றும் ஆடம்பரப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 75 ஆயிரம் கோடி என்பது என்பது குறிப்பிடத்தக்கது
 
யூனிலீவர் என்ற நிறுவனத்தின் ஹெச்.ஆர் ஆக பணிபுரிந்து கொண்டிருந்த லீனா நாயர் தற்போது ஷனேல் நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பை ஏற்றுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

துபாயில் படித்த 18 வயது இந்திய மாணவர் திடீர் மரணம்.. இந்த சின்ன வயதில் மாரடைப்பா?

வழக்கு பதியாமல் கட்டப் பஞ்சாயத்து செய்வ்தா? காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்..!

மாமனார் நாராயணமூர்த்தி சொன்னபடி வாரம் 70 மணி நேரம் வேலை செய்யும் ரிஷி சுனக்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

இந்திய பெண்ணை வேலையில் இருந்து தூக்கிய மெட்டா.. சில நிமிடங்களில் கிடைத்த அடுத்த வேலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments