அமெரிக்காவிற்கு 70,000 கோடி டாலர்: செனட் அவை தாராளம்!!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (19:28 IST)
அமெரிக்க பாதுகாப்பு துறை செலவுக்காக 70 ஆயிரம் கோடி டாலரை ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது செனட் அவை.


 
 
அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கும் நிதியாண்டுக்கு 70,000 கோடி டாலர் ஒதுக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் அவை அனுமதி அளித்துள்ளது.

இந்த மசோதாவின் மூலம் ஹக்கானி அமைப்பு, லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் விஷயத்தில் உதவி செய்கிறது.
 
2018 ஆம் ஆண்டின் ஒரு பகுதியாக இந்த மசோகா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 89 வாக்குகள் கிடைத்தன. 
 
அதே போல் அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தை வலுப்படுத்த 850 கோடி டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ரூ.96,000க்கு குறையவில்லை..!

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி இன்று உயர்வு!

மூன்று முறை உத்தரவு பிறப்பித்தும் அதனை அரசு ஏன் நிறைவேற்றவில்லை? தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!

காங்கிரஸ் கேட்ட 70 சீட்!.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த மு.க.ஸ்டாலின்!...

அடுத்த கட்டுரையில்
Show comments